Saturday, 20 November 2010

எங்கட வெளிகளுக்கு எப்போ?



போருக்கு பின்னான ஈழத்தில், தமிழ் மக்களின் உண்மை நிலையென்ன?
மீள் குடியமர்த்தும் அலுவல், எந்தளவிற்கு நடைபெறுகிறது என்பதையறிய,
அண்மையில் சில வலைதளங்களுக்குச் செல்ல நேர்ந்தது.
மனது கனத்து போனது.

Thursday, 18 November 2010

மைனா


  ன்றாட பயணப்பொழுதுகளில், சாலை திருப்பத்திலோ.. நெடுஞ்சாலை ஓரங்களிலோ..
ரயில்வே மேம்பாலங்களிலோ மனிதத் திரள்கள் கூடியிருந்தால், நம் மனம் உணர்வது ஓர் மரணத்தை.